சீரியலை விட்டு விலகிய தர்ஷனா : புதிய அன்பரசி யார் தெரியுமா?
Advertisement
Advertisement
சீரியலை விட்டு விலகிய தர்ஷனா : புதிய அன்பரசி யார் தெரியுமா?
ஏப் 03, 2024
அ நிறம் | அளவு
Advertisement
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கனா தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த தொடரில் நாயகியாக தர்ஷனா அசோகன் நடித்து வந்த நிலையில், திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனையடுத்து அன்பரசி கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக்கொண்டது. தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வரும் டோனிஷா என்பவரை அன்பரசி கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் செய்துள்ளனர். சோசியல் மீடியாவில் ஏற்கனவே பிரபலமாகியுள்ள டோனிஷா தமிழில் கனா சீரியலில் தான் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!