
விலகுகிறேன், மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன் : இலக்கியா நடிகை பதிவு
ஹீமா பிந்துவுக்கு அண்மையில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் சீரியலில் கவனம் செலுத்துவது கடினமாக இருப்பதாகவும் எனவே சீரியலை விட்டு விலகுவதாகவும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இனி இலக்கியா கதாபாத்திரத்தில் கண்மணி தொடரில் நடித்த சாம்பவி குருமூர்த்தி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!