ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சி ‛‛தமிழா தமிழா"". மக்களிடம் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியை புதிதாக ஆவுடையப்பன் என்பவர் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 16 முதல் அவர் இந்நிகழ்ச்சியை நடத்துவார். இவர் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சேனல்களில் பணியாற்றியவர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!