
மாஸ் காட்டிய ஜி.பி.முத்து! கன்னியாகுமரியில் குவிந்த ரசிகர்கள்
ஒரு மாஸ் ஹீரோவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் போல ஏராளமான நபர்கள் செல்போன் கைகளுடன் செல்பி எடுப்பதற்காக ஜி.பி.முத்துவை சூழ்ந்து கொண்டனர். அந்த கூட்டத்தை கண்ட்ரோல் செய்வதற்காகவே பவுன்சர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. இதனால் அந்த பகுதியே சில மணி நேரம் ஸ்தம்பித்து போனது. அந்த வீடியோவை திடீரென பார்க்கும் போது ஏதோ பெரிய ஹீரோவுக்காக தான் கூட்டம் கூடியுள்ளது என்று நினைக்க தோன்றும். ஆனால், அந்த தானா சேர்ந்த கூட்டம் ஜி.பி.முத்துவை பார்க்க தான். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் ஜி.பி.முத்துவுக்கு இவ்வளவு மாஸா என பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பின்ன யாரு? தலைவன் சன்னி லியோனுக்கே பால்கோவா கொடுத்தவராச்சே!!!





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!