
மீண்டும் நாதஸ்வரம் சீரியல் : மறுஒளிபரப்பு
இதனை திருமுருகன் இயக்கி நடித்தார். அவருடன் மவுலி, பூவிலங்கு மோகன், ஸ்ரீத்திகா, ஜெயந்தி நாராயணன், தேனி சத்யபாமா, கீதாஞ்சலி, ரேவதி, ஸ்ருதி, ஜெயஸ்ரீ உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த தொடர் தமிழ்நாட்டின் கூட்டுக்குடும்ப கலாச்சாரத்த்தையும் அதில் எழும் சிக்கல்களையும் பற்றி பேசியதால் பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பாகிறது. நாளை மறுநாள் (4ம் தேதி) திங்கள் முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!