
விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்யன்!
ஷபானா திருமணமான சில நாட்களிலேயே சோகமான பதிவை ஒன்றை வெளியிட்டார். இது குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏன் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆர்யன் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றும், வேறு திருமணம் செய்து வைக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியது. எனவே, ஷபானா - ஆர்யன் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், முதல்முறையாக சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டுள்ளார். ஸ்டோரியில் ஷபானாவுடன் நிற்கும் ஆர்யன், மகிழ்ச்சியான இரண்டாவது மாதம் என அதில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இரண்டு மாதங்களாக வலம் வந்த விவாகரத்து சர்ச்சைக்கு ஆர்யன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!