
மதுரை பொண்ணாக மாறிய வீஜே பார்வதி
அதோடு, ‛‛இந்த 26 ஆண்டுகளில், பாரம்பரிய தோற்றத்தை நான் அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை. எனது கலாச்சாரம், மரபுகளை நான் ஒருபோதும் விட்டுவிட முடியாது. இதோ நான் ஜும்கி, தாவணி, பல வண்ண பூக்களுடன்... மதுரை பொண்ணு... தமிழ் பொண்ணு"" என பதிவிட்டுள்ளார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் பார்வதியின் அழகை பாராட்டி பலரும் பாசிட்டிவாக கமெண்ட் அடித்து வருகின்றனர். அதில் ஒருவர் "இனி ஆங்கரிங் வேண்டாம் பேசாம நடிக்க போங்க" என்று பதிவிட, அதற்கு பார்வதி, "அப்படியே வந்து குடுக்குறாய்ங்க பாரு சான்ஸூ" என நக்கலாக பதிலளித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!