
விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா நெகிழ்ச்சி செயல்!
அப்போது சமூக சேவையில் அதிக ஆர்வம் கொண்டவரான பாலாவிடம் ஒரு தாய் தனது மகனின் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை காட்டி சிறுவனது படிப்புக்கு உதவுமாறு கூறினார். அப்போது சற்றும் தாமதிக்காத பாலா தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் கல்விக்கட்டணத்திற்காக கொடுத்துவிட்டு சிறுவனை நன்றாக படிக்குமாறு வாழ்த்தினார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பலரும் பாலாவை வள்ளல்களுடன் ஒப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!