
மீண்டும் மாற்றம் ; ராசியில்லாத கேரக்டர் என ரசிகர்கள் கோபம்
அன்பு கதாபாத்திரம் தற்போது நெகடிவ் ஷேடாக மாறிக்கொண்டியிருக்கும் சூழலில் கடந்த மாதம் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவினாஷ் திடீரென சீரியலை விட்டு விலகினார். அவரை தொடர்ந்து ஹரி என்பவர் அந்த ரோலில் நடித்து வந்தார். அவர் நடிக்க ஆரம்பித்து வெறும் ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் அவரும் சமீபத்தில் கயல் தொடரைவிட்டு விலகுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அன்பு கேரக்டரில் யூ-டியூபரான ஜீவா என்பவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை பார்த்து கடுப்பான கயல் தொடரின் ரசிகர்கள் "ராசியில்லாத கயல் தம்பி" என டைரக்சன் டீமுக்கு ஐடியா கொடுத்து வருகின்றனர்.
"என்னடா இது கயல் சீரியலுக்கு வந்த சோதனை?"

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!