
சேனல் விட்டு சேனல் சென்ற ஜெய் ஆகாஷ்
இந்நிலையில் கடத்தல், வில்லன்கள் என கமர்ஷியலாக சென்று கொண்டிருக்கும் எபிசோடில் ஹீரோவை காப்பாற்ற பிரபல ஹீரோ ஜெய் ஆகாஷ் போலீஸாக என்ட்ரி ஆகியுள்ளார். இதுகுறித்து ஜெய் ஆகாஷ் கூறுகையில், "நான் புதிய ப்ராஜெக்டில் போலீஸ் ஆபிசராக நடிக்க உள்ளேன். இது குறித்த விபரங்களை விரைவில் தெரிவிக்கிறேன்" என்றார்.
ஜெய் ஆகாஷ் ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சி நீதானே என் பொன் வசந்தம் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!