
வேதாளம் ரீமேக் : முன்கூட்டியே உஷாரான பில்லா இயக்குனர்
வேதாளம் படத்தின் கதை கோல்கட்டா நகர பின்னணியில் நடைபெறுவதால், படத்தின் முக்கியமான, அதேசமயம் சிரஞ்சீவி இடம்பெறாத மாண்டேஜ் காட்சிகளை கடந்த வருடம் நடைபெற்ற தசரா பண்டிகையின் போதே படமாக்கி விட்டாராம் மெஹர் ரமேஷ். இந்த மாண்டேஜ் காட்சிகளை படமாக்குவதற்கு மட்டும் முப்பது லட்சம் செலவு செய்துள்ளாராம் மெஹர் ரமேஷ். இதனால் லூசிபர் ரீமேக்கைவிட, வேதாளம் ரீமேக்கிற்கு தான் சிரஞ்சீவி முதல் சிக்னல் தருவார் என்றே தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!