
அடுத்தமாதம் முதல் படப்பிடிப்பில் பவன் கல்யாண்
இந்நிலையில கடந்த ஏப்ரல் மாதம் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். அதையடுத்து கடந்த 2 மாதங்களாக ஓய்வில் இருந்து வந்த பவன்கல்யாண், தற்போது ஆந்திராவில் படப்பிடிப்புகள் நடத்த தளர்வுகள் கொடுக்கப்பட்டிருப்பதால் ஜூலை இண்டாவது வாரத்தில் இருந்து அய்யப்பனும் கோஷியும் ரீமேக் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஹரி ஹர வீரமல்லு படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!