
படப்பிடிப்பை ஜூலைக்கு தள்ளி வைத்த மகேஷ்பாபு
மேலும், கடந்த ஆண்டில் கொரோனா தொற்று பரவி வந்தபோது செப்டம்பர் மாதத்தில் பல தெலுங்கு நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோதும் மகேஷ்பாபு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டார். அதேபோல் தான் இந்த ஆண்டும் கொரோனா அலை முழுமையாக குறைந்த பிறகுதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளாராம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!