
மஞ்சு வாரியாருக்கு மம்முட்டி அளித்த பொக்கிஷம்
இதுபற்றி எல்லாம் ஏற்கனவே சில பேட்டிகளில் கூறியுள்ள மஞ்சு வாரியர், அதை உறுதிப்படுத்தும் விதமாக, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை தற்போது பகிர்ந்துள்ளார். ஆனால் “இந்த புகைப்படங்களை எல்லாம் எடுத்தது, சாட்சாத் மலையாள சினிமாவின் சிறந்த புகைப்பட கலைஞராகிய மம்முட்டி தான்.. இந்த புகைப்படங்கள் அனைத்தும் எனது பொக்கிஷம்” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!