
மகேஷ்பாபுவின் கட் அவுட்டை திறந்து வைத்த நாகசைதன்யா
தற்போது இதை உறுதிப்படுத்தும் வகையில், சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்று லீக்காகி உள்ளது. அந்த வீடியோவில் மகேஷ்பாபுவின் கட் அவுட் பின்னால் இருக்கும் சாரத்தின் மீது நாகசைதன்யா மேலே ஏறுகிறார். பின்னர் உச்சியில் இருந்து கட் அவுட் மீது போர்த்தப்பட்டிருக்கும் துணியை விலகி அதை திறந்து வைத்து கோஷம் போடுகிறார்... அதேசமயம் இந்த காட்சி சோஷியல் மீடியாவில் லீக்கானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து, படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தி இருக்கிறார்களாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!