
10 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்த மம்முட்டி-நதியா
அதன்பின் திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கிய நதியா, 15 வருடங்கள் கழித்து மலையாளத்தில் மீண்டும் மம்முட்டியின் டபுள்ஸ் படம் மூலம் தான் ரீ என்ட்ரி கொடுத்தார். அதில் மம்முட்டியின் சகோதரியாக நடித்திருந்தார் நதியா. இந்தநிலையில் பத்து வருடங்கள் கழித்து, தற்போது மீண்டும் மம்முட்டியுடன் பீஷ்ம பர்வம் என்கிற படத்தில் இணைந்து நடிக்கிறார் நதியா. இந்தப்படத்தின் படப்பிடிப்பிற்காக கொச்சி வந்து இறங்கியுள்ள நதியா, இந்த தகவலை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்..

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!