
அவதூறு பரப்புவதாக ஸ்வேதா மேனன் மீது திரிஷ்யம் நடிகை போலீசில் புகார்
இந்த புகாரில், தலைவர் ஸ்வேதா மேனன் மற்றும் துணைத் தலைவர் லட்சுமி பிரியா ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சதி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார் அன்சிபா. குறிப்பாக ஸ்வேதா மேனன், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு சமூக வலைதள மக்கள் தொடர்பு நிறுவனத்துடன் சட்டவிரோத ஒப்பந்தம் செய்துகொண்டு, தான் அமைப்பில் இருந்து விலகிய பிறகு தனக்கு எதிரான தகவல்களை பரப்பினார் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!