
ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் நடிக்கும் பாலகிருஷ்ணா
மும்பையை கதைக்களமாகக் கொண்டு கேங்ஸ்டர் படமாக இது உருவாகிறதாம். ஆச்சரியமாக கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்தபோது அவருக்கு இந்த கதை சொல்லப்பட்டது என்றும் ஆனால் தற்போது தான் ஒரு கேங்ஸ்டர் படத்தில் நடித்திருப்பதால் உடனடியாக அப்படி இன்னொரு படத்தில் நடிக்க தான் விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் சொல்லிவிட்டாராம். பிறகு தான் இந்த கதை ஒரு வழியாக பாலகிருஷ்ணாவை தேடி வந்திருக்கிறது என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!