
டைகர் ஆப் மார்சியல் ஆர்ட்ஸ் பட்டம் வென்ற பவன் கல்யாண்
இந்த கலையில் அவரது நீண்ட கால அர்ப்பணிப்பும் அதில் அவர் காட்டி வரும் ஒழுங்கும் காரணமாக சோகோ பூ கன்ட்ரி கை என்கிற ஜப்பானிய அமைப்பு அவருக்கு இந்த கலையின் ஐந்தாவது டான் என்கிற அங்கீகாரத்தை அளித்துள்ளது. தெலுங்கு திரை உலகில் இருந்து முதன்முதலாக இப்படி ஒரு கவுரவத்தை பெறுவது பவன் கல்யாண் மட்டுமே. அது மட்டுமல்ல, கோல்டன் டிராகன் ஆர்கனைசேஷன் பவன் கல்யாணுக்கு டைகர் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் என்கிற பட்டத்தையும் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!