
17 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் சுஹாசினி படம்
சுஹாசினியின் கணவர் பவன் மல்கோத்ரா புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானி. அவரது மகன் சர்வானந்த் 25 வயதாகியும் மனவளர்ச்சி இல்லாத குழந்தை போன்றவர். இவர்கள் குடும்பம் ராக்கெட் தளத்தை ஒட்டிய காலனியில் வசித்து வருகிறது. இந்திய விஞ்ஞானிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் ஒன்று அங்கு நடக்க இருகிறது. இந்த கூட்டத்தில் புகுந்து அனைவரையும் அழிக்க திட்டமிடுகிறது ஐஎஸ்ஐ அமைப்பு. இதனை சுஹாசினி தனது மகனை வைத்து எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த படம் 17 வருடங்களுக்கு பிறகு நெட்பிளிஸ் ஓடிடி தளத்தில் நாளை (30ம் தேதி) வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!