
இயக்குனர் இல்லாமலேயே நிவின்பாலியின் படப்பிடிப்பை முடித்த தயாரிப்பாளர்
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் சன்னி வெய்ன் மைக்கில் படப்பிடிப்பு முடிவடைந்தது என அறிவிக்க அங்குள்ளவர்கள் சந்தோசத்தில் கைதட்டுகிறார்கள்.. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் உள்ள பெண்கள் நல அமைப்பினர் இயக்குனர் லிஜூ கிருஷ்ணாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதால், இனி அவரை வைத்து படத்தை தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளது., அதனால் இயக்குனர் லிஜூ கிருஷ்ணா இல்லாமலேயே துணை, இணை இயக்குனர்களின் உதவியுடன் இந்த படத்தின் மீதி காட்சிகளை படமாக்கி முடித்து உள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!