
பிரிவுக்குப் பின் சமந்தா பதிவிட்ட தத்துவார்த்தப் பதிவு
“இந்த உலகத்தை நான் மாற்ற விரும்பினால், நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும். என் படுக்கையை நான் உருவாக்க வேண்டும். அதிகநேரம் தூங்க கூடாது, அலமாரியை துடைப்பது உள்ளிட்ட விஷயங்களை நானே செய்யணும். நம் கனவை ஜெயிக்க அதை நோக்கி நாம் போகணும், ம்ம்ம்ம்ம்ம்” எனப் பதிவிட்டுள்ளார்.
சமந்தா இரண்டு தினங்களுக்கு முன்பு நாக சைதன்யாவுடனான தன்னுடைய பிரிவைப் பற்றி அறிவித்த பிறகு அவர் இப்படி பதிவிட்டுள்ளதால் இந்தப் பதிவை பலரும் பல கோணங்களில் பார்க்கின்றனர். தன்னுடைய பிரிவுக்குக் காரணமான ஏதோ ஒரு விஷயத்தை அவர் இந்தப் பதிவில் பதிவிட்டிருக்கிறார் என்று கிசுகிசுக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!