
30 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்கிரண், மீனா இணைந்து நடித்த குபேரன் டிவியில் ஒளிபரப்பாகிறது
இந்த படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை ராஜ்கிரண் பெற்றிருந்தார். படத்திற்கு குபேரன் என்று டைட்டில் வைத்து டப்பிங் பணிகளையும் முடித்து அதனை தியேட்டர்களில் வெளியிட பெரிய அளவில் திட்டம் வைத்திருந்தார். ஆனால் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு பிரச்சினை காரணமாக அவர் நினைத்தபடி செயல்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாக படத்தை இப்போது தொலைகாட்சி வெளியீட்டுக்கு கொடுத்து விட்டார். நாளை (29ம் தேதி) மதியம் 1 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!