
மீண்டும் வேகம் எடுக்கும் சிப்பாய்
சிப்பாய் திரைப்படம் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கி முழு வேகத்தில் நடைபெறவிற்கிறது. விரைவில் இப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இபடத்தை தயாரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.எஸ். தணிகைவேல், 17 சர்வதேச விருதுகள் பெற்ற "ஒற்றை பனை மரம்" படத்தை தயாரித்தவர். இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!