
நடிகை யாமி கவுதமிற்கு அமலாக்கத்துறை சம்மன்
இந்நிலையில் அமலாக்கத்துறை இவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. நடிகை யாமியின் வங்கிகணக்கில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி ரூ.1.5 கோடி பண பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும், இதுதொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், இதுகுறித்து விளக்கம் கேட்டு யாமிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்தவாரம் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!