மாநாடு படத்தை முடித்துவிட்ட இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்து ராக்போர்ட் முருகானந்தத்திற்கு ஒரு படம் இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக அசோக் செல்வனும், நாயகிகளாக ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிரேம்ஜி அமரன் இசையமைக்க உள்ளாராம்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!