
கணவரைப் பாராட்டும் காஜல் அகர்வால் பதிவு
பின்னர், தேனிலவுக்காக மாலத் தீவிற்கு கணவருடன் சென்று அங்கு இரண்டு வாரங்களுக்கும் மேல் தங்கி, தினமும் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்ந்து அவரது ரசிகர்களை மகிழ்வித்தார்.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மும்பையில் தனது கணவருடன் ஜாலியாக பொழுதைக் கழித்து வருகிறார். வழக்கம் போல் அடிக்கடி ஏதாவது அப்டேட்டுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
நேற்று கணவருடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பதிவிட்டு, “கணவரைப் பாராட்டும் பதிவு” என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகைப்படங்களில் ஒரு முத்தப்படமும் உண்டு.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!