
பத்து வருடம் கழித்து மீண்டும் தமிழுக்கு வரும் பரத் பட நாயகி
மலையாள சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை பிஸியான கதாநாயகியாக நடித்து வந்தவர் ரீமா கல்லிங்கல். மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஆசிக் அபுவை திருமணம் செய்த பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் 2011-ல் பரத் நடித்த யுவன் யுவதி என்கிற படத்தில் மட்டும் நடித்து உள்ளார். அந்த வகையில் 10 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருகிறார் ரீமா கல்லிங்கல்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!