
புதுமுகங்களின் உதிர்
படம் பற்றி இயக்குனர் ஆரோக்கியராஜா கூறியதாவது : என்ன தான் நாகரீகம் வளர்ந்தாலும் இந்த சமூகம் ஊனமுற்றவர்களை தொடர்ந்து புறக்கணிக்கிறது. தன் மகன் ஊனமுற்ற பெண்ணை காதலித்தான் என்பதற்காக அவனை பெற்றவர்களே ஒதுக்குகிறார்கள். காதலித்தவளை கைவிடக்கூடாது என்பதற்காக அவளை அழைத்துக் கொண்டு வெளியூருக்கு சென்று வாழ்கிறான். சமூகம் அவனை புறக்கணிக்கிறது. வறுமை துரத்துகிறது. அப்போது அவன் ஒரு முடிவெடுக்கிறான். அது என்ன என்பதுதான் கதை. என்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!