
கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி
தனக்கு தனிப்பட்ட முறையில் சுனிதாவை தெரியும் என்றும், மிகவும் அன்பானவர் என்றும், இந்த செய்தியைக் கேட்டது முதல் தன்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார் பார்வதி. இது இயற்கை மரணம் அல்ல, ஒரு திட்டமிட்ட கொலை என்று குற்றம் சாட்டியுள்ளார். குற்றவாளி இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை, அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ள பார்வதி, தற்போது சுனிதா பராமரித்து வந்த நாய்களை தத்தெடுக்க விரும்புவோர் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்..


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!