
4 புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் காந்தி கிருஷ்ணா
படம் குறித்து காந்தி கிருஷ்ணா கூறியிருப்பதாவது: இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை இந்த படம் பேசுகிறது. உறவுகளின் அற்புதத்தை பேசுகிறது. இப்போதெல்லாம் குடும்பங்களில் அமைதி இல்லை. அமைதியை வெளியில் தேட வேண்டியது இருக்கிறது. ஆணுக்கும், பெண்ணுக்குமான மன இடைவெளி அதிகமாகி இருக்கிறது. இது ஏன் என்பதை படம் சொல்லும்.
இந்த படத்தில் 4 புதுமுகங்கள் நடிக்கிறார்கள். புதுமுங்கள் என்றால் அவர்களை உழைப்பை முழுமையாக பெற முடியும், இமேஜ் பற்றிய கவலையும் இல்லை. இது சிறிய பட்ஜெட் படம் அல்ல. பாடல் காட்சிகளை கஜகஸ்தான், குலுமணாலி, மலேசியாவில் படமாக்கி உள்ளோம். என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!