
பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா
சுதா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, "பராசக்தி படத்தில் கதையின் தேவைக்காக தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இருந்து ராணா டகுபதி மற்றும் பசில் ஜோசப் இருவரும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முதலில் ராணா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த காலகட்டத்தில் அவர் கிங்டம் படத்தில் பிஸியாக நடித்து வந்ததால் நடிக்க முடியாமல் போனது" என தெரிவித்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!