
ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார்
சிவராஜ்குமார் கூறுகையில், ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் என்னுடைய கேரக்டர் நீளம் அதிகமாக இருக்கும். இப்படத்தில் நடிக்க மொத்தம் நான்கு நாட்கள் கால்சீட் கொடுத்துள்ள நிலையில் ஒருநாள் மட்டுமே நடித்துள்ளேன். மீதமுள்ள மூன்று நாட்கள் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளது. அதோடு கன்னடம், தமிழ் சினிமாவுக்கு இடையே நல்லதொரு நட்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இது போன்ற கெஸ்ட் ரோல்களில் தான் நடிப்பதாகவும் கூறுகிறார் சிவராஜ்குமார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!