
உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல்
இதையொட்டி நடிகர் கமல் வெளியிட்ட பதிவில், “உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் பாலச்சந்தர், அவரது தோழர் நாகேஷிற்கும் பொருந்தும். இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல. இந்த இயக்குனர் உனக்கு எனக்குப்பின் நீ படிக்க நல்ல இடம் என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்"" என குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!