
இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ராம் கோபால் வர்மா, “திரைப்பட இயக்குனராக என்னுடைய உண்மையான பிறப்பு என்பது நாகார்ஜுனாவால் கொடுக்கப்பட்டது. நாங்கள் இப்படி இந்தப் படத்தை 4k முறையில் ரிலீஸ் செய்வதற்காக மீண்டும் இங்கே ஒன்றிணைவோம் என்று கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. நாகார்ஜுனா எப்போதுமே தொழில்நுட்பத்தை நம்புபவர் என்பதால் அவர் படைப்பு சுதந்திரத்தை மதிப்பவரும் கூட. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக அவருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!