
மேலாளார் தாக்கப்பட்ட வழக்கு : நேரில் ஆஜராக உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன்
இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த போலீசார் நீதிமன்றத்தில் இது குறித்த சார்ஜ் ஷீட்டை ஒப்படைத்தாலும் அதில் உன்னி முகுந்தன், விபின் குமாரை தாக்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனாலும் தற்போது இந்த வழக்கு வரும் அக்டோபர் 27ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் அன்றைய தேதி உன்னி முகுந்தன் காக்கநாடு ஜூடிசியல் முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!