
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
ஆனால் தற்போது கூலி படத்திற்கு பிறகு ரஜினி , கமலை இணைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் அவர் இறங்கி இருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு அவர்களும் ஒத்துக் கொண்டிருப்பதால் அடுத்தபடியாக அமீர்கானை வைத்து படம் இயக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டார் லோகேஷ் கனகராஜ் என தகவல்கள் வருகின்றன. அதுமட்டுமின்றி கார்த்தி நடிப்பில் தான் இயக்க இருந்த கைதி-2 படத்தையும் கால தள்ளி வைத்திருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!