
‛காஞ்சனா 4 படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி
நோரா பதேஹி அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழில் காஞ்சனா-4 என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறப் போகிறது. அதனால் இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தங்கள் படங்களுக்கு என்னை ஹீரோயினாக புக் பண்ண ஆளாலுக்கு தேடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் நோரா பதேஹி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!