
மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த்
தக்லைப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோதே அடுத்து இளவட்ட நடிகர்களை வைத்து காதல் கதையில் ஒரு படம் இயக்கப்போவதாக கூறியிருந்த மணிரத்னம், தற்போது அந்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை தொடங்கியுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் முதல் நடைபெறுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!