
15 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அஜித், சரண் கூட்டணி
இந்நிலையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி இணைய போவதாக கோலிவுட்டில் செய்தி பரவி உள்ளது. சமீபத்தில் அஜித்தை சந்தித்து சரண் ஒரு கதை கூறியுள்ளார். அஜித்திற்கும் அது பிடித்து போய் உள்ளதாம். தனக்கு சினிமாவில் பெரிய பிரேக் தந்த இயக்குனர் என்பதால் சரணுக்கு ஒரு வெற்றி தர அஜித் இப்படத்தில் நடிக்க சம்மதித்து உள்ளதாக கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித் 64வது படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க போகிறார். அதையடுத்து தனது 65வது படத்தை சரண் இயக்குவதற்கு அஜித் நம்பிக்கை தந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!