
ஜெயிலர் 2 படத்தில் வில்லன் யார்.... : எஸ்.ஜே.சூர்யாவா அல்லது செம்பன் வினோத்தா?
கடந்த சில மாதங்களாக ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ஜெயிலர் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் ஜெயிலர் இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றன. இதுதவிர கூடுதலாக சில நடிகர்களும் நடிக்க உள்ளனர். அந்தவகையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் செம்பன் வினோத் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் நெல்சன். இருவரில் யார் வில்லன் வேடத்தில் நடிக்கின்றனர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!