
பெண் குழந்தைக்குத் தாயான ராதிகா ஆப்தே
கடந்த பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த ராதிகா ஆப்தே கர்ப்பம் அடைந்தார். ஆனால், அதைப் பற்றி அவர்கள் சமூக வலைத்தளங்களில் கூட பதிவிடல்லை. தாய்மை அடைந்த வயிறுடன் காணப்பட்ட ராதிகாவைப் பார்த்ததும்தான் அது உறுதியானது.
இதனிடையே, நேற்று தன்னுடைய பெண் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எனது மார்பில்… ஒரு வாரக் குழந்தையுடன்... குழந்தை பிறந்த பிறகு முதல் வேலை தொடர்பான மீட்டிங்” எனப் பதிவிட்டுள்ளார்.
அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!