
வாரணாசி கோவிலுக்கு சென்று வழிபட்ட ஸ்ரீலீலா
எப்படி புஷ்பா முதல் பாகத்தில் சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி ரசிகர்களை வசியப்படுத்தினாரோ அதேபோல இந்த பாடலின் மூலம் ஸ்ரீ லீலாவும் அப்படி ஒரு வாய்ப்பை பெறுவார் என்றே தெரிகிறது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீ லீலா வாரணாசிக்கு சென்று அங்கு கங்கை நதியில் வழிபட்டு தனது பிரார்த்தனைகளை செலுத்தியுள்ளார். அவருடன் அவரது தாயாரும் சென்றிருந்தார். வாரணாசி கோவிலில் அவர் வழிபடும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!