
6 வருடம் காத்திருந்த ஹீரோ, ஹீரோயின்
பள்ளி நட்பை அடிப்படையாக கொண்டு தயாராகும் இந்த படத்தில் பள்ளிப் பருவ நண்பர்களாக பிரவீன் கிஷோர், எஸ்தர் அனில் நடித்துள்ளனர். பள்ளி பருவகாலம் முடிந்து வாலிப வயது அடைந்ததும் நண்பனுக்காக இவர்கள் இருவரும் செல்லும் ஒரு பயணமே படத்தின் கதை.
2016 ஆம் ஆண்டு துவங்கும் இந்த கதை 2024ம் ஆண்டு முடிவடைகிறது. பிரவீன் கிஷோர், எஸ்தர் அனில் இருவரும் 8 வருடங்கள் காத்திருந்து பின்னர் தங்கள் வாலிப வயது கேரக்டரில் நடித்துள்ளனர். இந்திய சினிமாவில் முதன் முதலாக இப்படியான ஒரு காத்திருப்பு நடந்ததில்லை என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!