
23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம்
படம் பற்றி இயக்குனர் சுகன் கூறும்போது, ‛‛காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் அதாவது 23 மணி 23 நிமிட நேரத்தில் ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தை வருகிற 26ம் தேதி வெளியிடுகிறோம்"" என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!