
புதுமுகங்களின் எமகாதகன்
படம் பற்றி இயக்குனர் கிஷன் ராஜ் கூறும்போது “நமது மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் ஒரு வலுவான கதைக் களத்தை கொண்டு உருவாகி இருக்கிறது. மதுரை சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. கிராமபுறங்களில் எதையும், எப்படியாவது சாதித்து முடிப்பவனை எமகாதகன் என்பார்கள். படத்தின் கதையும் அதுதான்” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!