
சினிமாவில் இருந்து விலகினார் எவாஞ்சலின்
இது தொடர்பாக அவர் வெளியட்டுள்ள பதிவில் “இப்போது நான் மகிழ்ச்சியுடன் திருப்தியாக இருக்கிறேன். எனக்கு கிடைத்த ஆசிர்வாதங்களுக்கு நன்றியுள்ளவளாக உணர்கிறேன். செல்வம் மற்றும் புகழ் போன்றவற்றில் இருந்து விலகிச் செல்கிறேன். இது சில நேரம் பயம் தரலாம். தர்மம் அந்தப் பயத்தை நிறைவானதாக மாற்றும் என்று நம்புகிறேன். மனிதாபிமானம் நிறைந்த பணிகளிலும், எழுதுவதிலும் எனது வாழ்கையை கழிக்க விரும்புகிறேன். என்றாவது ஒரு நாள் நான் ஹாலிவுட்டுக்கு திரும்பலாம்” என்று தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!