
மாற்றுதிறன் குழந்தைகளின் பிரச்னையை பேசும் படம்
படம் பற்றி இயக்குனர் மனோகரன் பெரிய தம்பி கூறும்போது “ஒரு மாற்று திறனாளி குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம். மாற்றுத்திறனாளி குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளை பேசுகிறது. வருங்கால தலைமுறையினரான குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளை மதிக்க வேண்டும். அவர்களை சக மனிதர்களாக நடத்த வேண்டும் என்பதை கற்றுத் தரும் படமாக இருக்கும். நியூயார்க் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் இறுதிச் சுற்றில் இடம் பிடித்தது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!