
கதையின் நாயகியாக நடிக்கும் அதிதி ஷங்கர்
இதையடுத்து முதல் முறையாக ஒரு படத்தில் கதையின் நாயகியாக அதிதி நடிக்கவுள்ளார். இதை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக இந்த படத்தின் கதை முதலில் நயன்தாரா, சாய் பல்லவி போன்ற நடிகைகளிடம் சென்று இப்போது அதிதி ஷங்கரிடம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!