
மாளவிகா மோகனனுக்கு கசப்பான அனுபவத்தை கொடுத்த இண்டிகோ விமானம்
சமீபத்தில் ஜெய்ப்பூர் செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த மாளவிகா மோகனனுக்கு விமான பணியாளர்களின் சேவை ரொம்பவே மனம் நோகும்படி அமைந்துவிட்டது. இந்த அனுபவம் குறித்து அவர் சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “இண்டிகோ விமானத்தில் மிகவும் முரட்டுத்தனமான மற்றும் மோசமான சேவை கிடைத்தது. மேலும் பணியாளர்களின் மோசமான நடத்தையும் கூட” என்று குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!